ஆதலினால்…
பெப்ரவரி 9, 2008
uumm
Tags: உமா, கவிதை, தமிழ், வலைப்பதிவு
மறந்து விடக் கூடும்
என்று நினைத்ததா மனம்…
மறக்கவில்லை.
அழித்து விடக் கூடும்
என்று இருந்ததா காலம்…
அழிக்கவில்லை..
எரித்து விடக் கூடும்
என்று இருந்ததா நினைவுகள்…
எரியவில்லை.
உன்னை பிரிந்ததும்
இறந்து விட வேண்டும்
என்று துடித்த உயிர்
இறக்காததால்…
Entry Filed under: கவிதை
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed