Archive for மார்ச் 10th, 2008
சட்டமன்றம்
என் சட்டமன்றம்..
அமளியாய் கிடக்கிறது….
பெற்றோர்..சுற்றம்..
ஜாதி..சூழல்…
அனைத்தையும்..
அவைக் குறிப்பிலிருந்தும்….
அவையிலிருந்தும்…
நீக்கச்சொல்லி…
நம் காதல்..
சட்டமாக்கப்படாததால்…
Add comment மார்ச் 10, 2008
தண்டனை:
உனை விட்டு
ஒரு போதும்
பிரிவதுமில்லை…
விலகுவதுமிலை…
என்றாய்….எனவே….
இறுதியில் உன்னை…
சிலுவையில்..அறைந்தேன்..!
Add comment மார்ச் 10, 2008