விரும்பி தோற்ப்பவை:
மார்ச் 12, 2008
uumm
ஒலி அலை வரிசையின்
குரல் பிணைப்பு வழியே…
உனை வந்து அடையும்
எனது ஜீவன்….
நேரத்தையும் ரூபாய்
நாணயத்தையும் தின்று
வளர்வதாய் குற்றச்சாட்டு…
எப்போதும் அதன் மீது நீ…..
தகிக்கும் வெயிலில்
துடிக்கும் மீனாய்
தரையிலே விட்டெரிந்தாய்…
நீ..கோழையான ஒரு பொழுதில்..
அதை உணர்த்தும்
எண்ணம் விட்டு..
மீண்டும் அடைபடும்
அதன் ஆழ்குழியில்…
வருத்திவிட்ட ..
வெற்றியில் நீ..
வளையவரும் போதெல்லாம்..
உனக்கு வலித்துவிடக்கூடாத
கவனத்துடன்…
ஏனோ….
விரும்பி தோற்கிறது…
ஒவ்வொரு முறையும்..!…
Entry Filed under: கவிதை
1 Comment Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
revathi | மார்ச் 13, 2008 at 6:39 மு.பகல்
hai