Archive for மார்ச் 29th, 2008
மனச்சிதைமாற்றம்
காதல்…
கூட்டுப்புழுவை…
பட்டாம்பூச்சியாக்குகிறது..
வளர்ச்சிதை…மாற்றத்தால்….
கல்யாணம்…
பட்டாம்பூச்சியை…
கூட்டுப்புழுவாக்குகிறது….
மனச்சிதைமாற்றத்தால்…
1 comment மார்ச் 29, 2008
நினைவுகள்
நினைவுகளை சுமந்தபடி..
நீருக்குள்..நெடும்பயனம்.
அழிந்துவிட க்குடும் என்ற..
அச்சம் என் நெஞ்சில்..
பயணங்கள் முடிந்தபின்னும்..
பாதை மாறி நடந்தபின்னும்..
அழியாமல் அப்படியே….
நீயே தான்…என்
நினைவுகளாய்….
Add comment மார்ச் 29, 2008