எண்ணங்கள்..வண்ணங்கள்….
மே 5, 2008
uumm
நிஜங்கள்..நிறங்கள்..
நித்தமும்..வழியும்…
சுற்றுகிற..பூமியில்..
வண்ணத்தை…பொழியும்…
குணங்கள்..மனங்கள்..
மாறும்..தருணம்…
கலந்து..மறைந்து..
புதிதாய்..பிறக்கும்…
இன்பம்..சிறிதாய்…
திறக்கும்..நொடியில்…
வெளிர்ந்த..நீலமாய்..
வானத்தின்..வண்ணத்தில்…
இன்னும்..அதிகமாய்…
பூரித்து…மகிழ்ந்தால்..
இள..மஞ்சள்..மென்மையாய்…
பூக்களாய்..செரியும்….
கோபமாய்..செல்லமாய்…
முரைத்து..விலகினால்..
செவ்விளம் சிவப்பாய்..
காரத்தின்..நிறமாய்…
ஒதுக்குகின்ற..வெறுப்பாய்..
உயிரையும்..சிதைத்தால்
சூரிய..வண்ணமாய்..
தீப்பிழம்பாய்..ஜொலிக்கும்…
காதலில்..கலந்து…
கரைகின்ற பொழுது…
ஆளிலை…பச்சையாய்..
ஆத்மாவில்..சுரக்கும்….
காமமும்..கடந்து..
காதலில்..நிறைந்து…
விழிநீர்..கலக்கையில்..
உண்மையாய்..வெண்மையாய்…
நெஞ்சத்தில்..நிறையும்..
பிடித்த..நிறங்கள்…
நடத்தையில்..கொள்வோம்..
அது..மட்டும்..ஒளிர..
அடுத்தடுத்து..செய்வோம்…
வண்ணங்கள்..சுமக்கும்..
வானவில்..வாழ்க்கை…
எண்ணங்கள்..முழுதும்..
வேண்டும்..அந்த..வேட்கை…
Entry Filed under: கவிதை
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed