Archive for மே 13th, 2008
சனியன்..
பாத்திரங்களை..
துலக்கி வைக்கிறேன்..
கழுவாமல்…
குளித்து..முடித்து..
வந்துவிட்டேன்..
நெற்றி..ச்சாந்து..அப்படியே…
சாப்பிட்ட..தட்டு..
கழுவியாயிற்று…
கை..கழுவாமல்..
அலறிக்கொண்டு…
அம்மா.அழைக்க…
காது கேளா…கிழவியானேன்..
கவனம்..சிதறி..
சுளீர்..என்று வைத்தாள்…
“சனியன்” பிடித்தவளே..என்று..
நன்றாகத்தான்..இருக்கிறது..
உனக்கு..கிடைத்திருக்கும்..
செல்லபெயர்….
2 comments மே 13, 2008