சனியன்..
மே 13, 2008
uumm
பாத்திரங்களை..
துலக்கி வைக்கிறேன்..
கழுவாமல்…
குளித்து..முடித்து..
வந்துவிட்டேன்..
நெற்றி..ச்சாந்து..அப்படியே…
சாப்பிட்ட..தட்டு..
கழுவியாயிற்று…
கை..கழுவாமல்..
அலறிக்கொண்டு…
அம்மா.அழைக்க…
காது கேளா…கிழவியானேன்..
கவனம்..சிதறி..
சுளீர்..என்று வைத்தாள்…
“சனியன்” பிடித்தவளே..என்று..
நன்றாகத்தான்..இருக்கிறது..
உனக்கு..கிடைத்திருக்கும்..
செல்லபெயர்….
Entry Filed under: கவிதை
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
சேவியர் | மே 16, 2008 at 5:47 நான்
//சாப்பிட்ட..தட்டு..
கழுவியாயிற்று…
கை..கழுவாமல்..//
நகம் நனையாமல் நத்தை எடுப்பது இது தானோ ??
2.
uumm | மே 16, 2008 at 8:30 நான்
நத்தை..எடுத்த..அனுபவமில்லை…அனுபவித்தால்..அதனை..இன்னொரு..கவிதையில்..பார்க்கலாம்.