Archive for மே 29th, 2008
தனிமை..
நண்பர்கள்..வந்துசேர..
நடக்கின்றது..இங்கே…
திருவிழா..
சத்தங்களாலும்..
சிரிப்புகளாலும்…
சிலிர்க்கிறது…என்..வீடு..
காற்றை.கலைத்தது..
உண்டு..விட்ட..
ஏப்ப..வாடை…
ஒரே..பாடல்..
பலரின்..பிரதிபலிப்பாய்..
வித..வித…உணர்வுகள்..
பாடிக்களித்த..மொட்டைமாடி..
நிலாச்சோற்றில்…
கசிந்தன..
கவிதைகளும்..
கண்களும்..
அனைவரும்..கிளம்ப..
அடர்ந்து..அடங்கிகிடக்கிறது..
முன்பிருந்த…ஒலி…
“நான்..என்ன..செய்வது.!”என்கிறது..
தனித்து..விடப்பட்ட..
என்..மொழி..
2 comments மே 29, 2008