Archive for மே 30th, 2008
தனித்தனியே…
தனித்தனியே..
இருப்போம்..
தன்டவாளங்களாய்..
நம்..மீது..
பயனிப்பவர்கள்…
பத்திரமாய்..
இருக்கட்டும்..
2 comments மே 30, 2008
என்..காதலே..
என்..காதலே….
உனக்கென்று…
உருவமில்லை….
நான்..படைத்த….
கடவுள்..நீ..
நான்..
மனுஷி என்பதனால்…
வேடமிட்டு..வந்த..
மனிதன்..நீ..
நானென்றும்…
நீ..யென்றும்..
வேறில்லை..
என்றாலும்..
நான்..வேறு..
நீ..வேறு..
நான்..ரசிக்கும்..
நொடியில்..நீ..
நிலவாக..
வளர்ந்துவிடு..
என்..இரவின்..
வீதியெங்கும்…
நிலமாக..
விரிந்துவிடு..
நான்..வாழும்..
பூமியெங்கும்..
கவியாக..
மலர்ந்துவிடு..
நான்..பேசும்..
மொழியெங்கும்..
கை..கால்கள்..
முளைத்திட்ட…
காற்றாக..நிரம்பிவிடு..
நான்..சுமக்கும்..
உயிரெங்கும்..
2 comments மே 30, 2008