திருக்காதல்…
ஜூன் 2, 2008
uumm
Tags: Add new tag
தூரத்தில்..
வெண்ணிலவு…
பால்..வெளியில்..
நாம்..இருவர்…
தோள்.உரசும்..
அருகாமை..
தொட..விரும்பா…..
மன…நிலைமை…
மூடாத..
பூக்களைப்போல்..
மலர்ந்து..விரிந்த..
என்..விழிகள்..
ஆடாத..வண்டினமய்..
அடர்ந்த..உன் பார்வை..
அதில்..ஆழமாய்..
நிறை குடம்..
தழும்பிய..
நீர்த்துளியாய்..
விழி..நீர்த்தள்ளி..
நீ.சிரித்தாய்..
குறையாத..காதலின்.
குறிய்யீட்டாய்…
வெட்கிச்சிரித்தேன்..நான்..
வெள்ளந்தியாய்…
ஈரேழு..உலகமும்..
இணைந்து…சுருங்கியது…
இருவரும்.அமர்ந்த..
இரண்டடிக்குள்…
கோல்..கொண்டு…
படைத்த…
திருக்குறள்..போல்..
புது..பூமிதனை..
படைபோம்…
நம்..திருக்காதலால்..
Entry Filed under: கவிதை
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed