திருக்காதல்…

ஜூன் 2, 2008 uumm

Tags:

தூரத்தில்..
வெண்ணிலவு…
பால்..வெளியில்..
நாம்..இருவர்…

தோள்.உரசும்..
அருகாமை..
தொட..விரும்பா…..
மன…நிலைமை…

மூடாத..
பூக்களைப்போல்..
மலர்ந்து..விரிந்த..
என்..விழிகள்..

ஆடாத..வண்டினமய்..
அடர்ந்த..உன் பார்வை..
அதில்..ஆழமாய்..

நிறை குடம்..
தழும்பிய..
நீர்த்துளியாய்..
விழி..நீர்த்தள்ளி..
நீ.சிரித்தாய்..

குறையாத..காதலின்.
குறிய்யீட்டாய்…
வெட்கிச்சிரித்தேன்..நான்..
வெள்ளந்தியாய்…

ஈரேழு..உலகமும்..
இணைந்து…சுருங்கியது…
இருவரும்.அமர்ந்த..
இரண்டடிக்குள்…

கோல்..கொண்டு…
படைத்த…
திருக்குறள்..போல்..
புது..பூமிதனை..
படைபோம்…
நம்..திருக்காதலால்..

Entry Filed under: கவிதை

Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

ஜூன் 2008
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Most Recent Posts