வசந்தம்..வாசலில்..

ஜூன் 28, 2008 uumm

இன்றென்ன..திருவிழாவோ?..
இப்படி..ஒரு  மகிழ்ச்சி..

பொங்கி வரும்..உன் நினைவால்..
பெருகுகிறது…மலர்ச்சி…

வழிகின்ற..விழி மயக்கம்..
விதை..எங்கும்..த்தூவ..

பதிகின்ற..பார்வையெல்லாம்..
பூக்காடு..பூக்கும்..

வருகின்ற..உன் வார்த்தை…
வருடும்..மழலை.. விரலாய்..

புரிகின்ற..அர்த்தமெல்லாம்..
பூப்பெய்தும்..மங்கை..வடிவாய்…

ஒரு போது…விலகாமல்..
உனை..நானும்..ஆள..

மறுப்பேதும்..சொல்லாமல்..
வரம் தந்து..நீ..வாழ..

சூழ்கின்ற..போரெல்லாம்…
சுட்டெரிக்கும்..நம்..காதல்..

இனி..வாழ்கின்ற..நாளெல்லாம்..
வசந்தம்..நம்..வாசல்…

Entry Filed under: கவிதை

Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

ஜூன் 2008
தி செ பு வி வெ ஞா
« மே   ஜூலை »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

Most Recent Posts