பாவமன்னிப்பு…
ஜூலை 18, 2008
uumm
வார்த்தைகளோடு..
வழக்காடுகிறது…
என் மெளனம்..
உன்னோடு…
பேசாத..நட்களில்..
இறுகிக்கிடக்கிறது…
நிமிடங்களுக்கிடைப்பட்ட..தூரம்..
கோபம்..குறைந்து..
குளிர்ந்த..நொடியில்…
எப்படி சந்திப்பேன்..
உன் புன்சிரிப்பையும்..
அதற்க்குப்பின்..கிடக்கும்
நான்..உண்டாக்கிய..காயத்தையும்…
நீ..பேசும்..நீளம் வரை..
இப்படித்தான்..ஜெபிக்கிறேன்..
பாவமன்னிப்பு கேட்க்கும்..
பைத்தியகாரியாய்…
Entry Filed under: கவிதை
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed