காதல்..சிறகினிலே..
ஜூன் 19, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
விழுந்த பூக்குளத்தில்
ஆழ நீந்துகிறேன்
வழியில் பார்க்கிறேன்
என்னைப்போல் ஒருத்திகளை
மயங்கிய தெளிவிலும்
தெளிந்த மயக்கத்திலும்
அவரவர் நிலைப்படி
வலிகள் பொதுவாய்
வைத்திருந்தாலும்
வெட்கமாய் வழிகிறது
அவர் விழிகளில் கதல்
கடைசியில் கிடப்பவள்
யாரெனத்தேடி
அடைகிறேன் ஆரம்பத்தை
கண்சிமிட்டிச்சிரிக்கிறாள்
காரணகர்த்தியாய்
ஏவாள் அங்கே..
Entry Filed under: கவிதை
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed