பெண் எனப்படுபவள்…
செப்டம்பர் 25, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., காதல்..கவிதைகள்..உமா.., காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
விரல் நீட்டி
ஒரு குற்றம் சொல்ல..
நெருப்புத்துளி ஒன்று
தெறித்தது போல்
வலி என்றால்
பலகாலமதை
எரிமலைக்குழம்பாய்
இதயத்தில் சுமக்கும் பெண்கள்
விலகாத வேதனை
நீ விளங்குவதெப்படி..
Entry Filed under: கவிதை
2 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
soundr | செப்டம்பர் 29, 2009 at 8:25 மு.பகல்
//எரிமைக்குழம்பாய்//
typo error…???
2.
uumm | அக்டோபர் 5, 2009 at 8:22 மு.பகல்
நன்றி. தங்களின் மேலான விமர்சனங்களை தொடர்ந்து தாருங்கள்.