பெண் எனப்படுபவள்…

அக்டோபர் 21, 2009 uumm

Tags: , ,

எல்லா
விசேஷ நாட்களிலும்
தவறாமல்
கேட்ப்பாய்
விசேஷமாய்
இன்று என்ன என்று

உனக்குப்பிடித்த
உணவு சமைத்தலிலும்
உனக்குப்பிடித்த
ஊர்ச்சுற்றலிலும்
களைத்து துவள்கையில்
நானும் அனுபவிக்கிறேன்
விசேஷமாய்

அதிகப்படியான
வேலைப்பளுவை

Entry Filed under: கவிதை

2 Comments Add your own

  • 1. தங்கமலர்  |  அக்டோபர் 23, 2009 at 12:22 பிற்பகல்

    உமா,
    அருமையான கவிதைகள். பெண்களை அடிமைப்படுத்தும் ஆண் வர்க்கத்திற்கு நல்ல சாட்டைஅடி. என் நிஜ அனுபவித்தில் இது போன்றவர்களை காணும்போது எனக்குள் தோன்றும் எண்ணங்களின் பிரதிபலிப்பாக காண்கிறேன் உங்கள் கவிதைகளை.

    தங்களின் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

    • 2. uumm  |  அக்டோபர் 24, 2009 at 5:43 மு.பகல்

      நன்றி தோழி தொடர்ந்து கருத்துக்களைத்தாருங்கள்.


Leave a Comment

Required

Required, hidden



Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Trackback this post  |  Subscribe to comments via RSS Feed

Pages

Categories

Calendar

அக்டோபர் 2009
தி செ பு வி வெ ஞா
« செப்   நவ »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Most Recent Posts