பெண் எனப்படுபவள்
நவம்பர் 13, 2009
uumm
Tags: இலக்கியம்.கவிதைகள்.காதல்.உமா., இலக்கியம்.காதல்.கவிதைகள்.உமா, காதல்..கவிதைகள்..உமா..இலக்கியம்..தமிழ்..
எல்லா ஆணின்
வெற்றிக்குப்பின்னும்
பெண் தான் இருக்கிறாள்
அவன்
தோற்றவைகளின்
கோபங்களை
சுமந்துகொண்டு
Entry Filed under: Uncategorized
3 Comments Add your own
Leave a Comment
Some HTML allowed:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
soundr | நவம்பர் 13, 2009 at 7:34 பிற்பகல்
இதெல்லாம், ஓவரா தெரியல; உங்களுக்கே.
August 26, 2009 பதிவை மறுபடியும்
November 13, 2009ல பதியறது ??????
2.
uumm | நவம்பர் 14, 2009 at 8:15 மு.பகல்
நன்றி உங்கள் கவனத்திற்க்கு..
அந்த கவிதை இந்த தலைப்பின் கீழ் இருந்தால் நன்றாக இருக்கும் என்றே சேர்த்தேன்.தொடர்ந்து வரும் விமர்சனங்களுக்கு மிக்க நன்றி…
3.
soundr | நவம்பர் 16, 2009 at 8:40 மு.பகல்
இந்த
mega mall மாதிரி
இல்லன்னாலும் ஒரு
பங்க் கட rangeக்காவது வரணும்ன்னு
நான்,
ஒரு முட்டு சந்து ஓரமா
புதுசா கட விரிச்சிருக்கேன்.
http://vaarththai.wordpress.com/
அப்டியே
அந்தான்ட…இந்தான்ட
போறசொல
நம்ம கடையான்ட வந்து
எட்டி பாருங்கோ… Senior