அறிமுகம்
நான் உமா. கோவை வாசி. கவிதைகள் ஒவ்வொரு அசைவையும் நாமே தேர்ந்தெடுக்க முடிகிற அழகிய வண்ணக் கனவு. அந்தக் கனவுகள் தருகிற புத்துணர்வே என் ஒவ்வொரு சுவாசத்தையும் இயல்பாக்குகிறது. என் கனவுகளின் ஆல்பத்தை பகிர்ந்து கொள்ள நட்போடு வரவேற்கிறேன்.
Add your own
மறுமொழி இடுக
Trackback this post | Subscribe to comments via RSS Feed
1.
dheva. S |
7:13 மு.பகல் இல் அக்டோபர் 13, 2009
Hi Uma…
intersting…intresting….intresting…..very intresting…your All Poems….
eager to know more about you….
Dev. S
2.
seasonsali |
4:07 மு.பகல் இல் December 31, 2009
நீங்கள் ஒரு பெண் உங்கள் கவிதைகள் அருமை. பெண்கள் மதிக்கப்படவண்டும் என்றால் பெண்களின் அருமை
களைப் பற்றி எழுதலாமே!
3.
seasonsali |
4:12 மு.பகல் இல் December 31, 2009
கவிதைகள் அருமை.Please allow me republish with your name and your site name. waiting for your favourable reply
please visit:-பாருங்கள்
* NIDUR SEASONS
* nidurseasons.com
* seasons nidur (wordpress)
nidurali@gmail.com
4.
uumm |
8:03 மு.பகல் இல் ஜனவரி 4, 2010
thank you.i will visit your site.
5.
sakthikumar |
9:22 மு.பகல் இல் ஜனவரி 6, 2010
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்
6.
uumm |
4:07 மு.பகல் இல் ஜனவரி 7, 2010
thank you sir . visit again.
7.
விமலன் |
11:55 பிற்பகல் இல் மார்ச் 8, 2010
வணக்கம் நான் உங்கள் ( http://uumm.wordpress.கம)பார்த்தேன்
நன்றாக உள்ளது கவிதைகள் உங்கள் இணைய அமைப்பை மேலும் நன்றாக செய்யலாம்
செய்து பார்க்கவும் . பணிவான தாழ்மையான வேண்டுகோள்
நன்றிகள் (எனது http://ustertamil.blogspot.com/
இணைக்க விரும்புகிறேன் அறிய தரவும்
8.
uumm |
8:32 மு.பகல் இல் மார்ச் 9, 2010
நன்றி..தொடர்ந்து கருத்துக்களைத்தாருங்கள்
9.
uumm |
8:35 மு.பகல் இல் மார்ச் 9, 2010
இணைய அமைப்பை மெருகேற்ற முயற்ச்சிக்கிறேன்…உங்கள் அன்பிற்க்கு மிக்க நன்றி
10.
shangaran |
3:22 பிற்பகல் இல் மார்ச் 18, 2010
Coming after long time. nice to see that ur good poems. keep it up.
11.
uumm |
8:10 மு.பகல் இல் மார்ச் 20, 2010
thank you .visit again.
12.
kalaiyamudhan |
6:30 மு.பகல் இல் ஜனவரி 25, 2012
hi ur all poems very superp
13.
uumm |
8:11 மு.பகல் இல் ஜனவரி 27, 2012
நன்றீ
தொடர்ந்து தங்களின் எண்ணங்களை த்தெரிவிக்கவும்.எனது கவிதை தொகுப்பு”விழிப்பறிக்கொள்ளை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.உமா செளந்தர்யா என்ற பெயரில் எழுதியுள்ளேன்.முடிந்தால் படித்து.. தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.புத்தகம் நாகரத்னா பதிப்பகம்- சென்னை. மற்றும் “விஜயா பதிப்பகம்” கோவை ஆகிய இடங்களில் கிடைக்கும்.
14.
S.E.A.Mohamed Ali. "nidurali" |
7:37 மு.பகல் இல் ஜனவரி 28, 2012
தங்கள் கவிதை எப்பொழுதும் மிகவும் அருமையாக இருக்கும் . நான் பலமுறை படித்து மகிழ்ந்திருக்கின்றேன். ஒரு சில கவிதைகளை எனது வலைப்பூவிலேயே மறுபதிப்பும் செய்துள்ளேன். வளர்க தங்கள் தொண்டு. அன்புடன் வாழ்த்துகள்
15.
uumm |
8:12 மு.பகல் இல் ஜனவரி 28, 2012
நன்றீ
தொடர்ந்து தங்களின் எண்ணங்களை த்தெரிவிக்கவும்.எனது கவிதை தொகுப்பு”விழிப்பறிக்கொள்ளை” என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.உமா செளந்தர்யா என்ற பெயரில் எழுதியுள்ளேன்.முடிந்தால் படித்து.. தங்களின் கருத்துக்களை தெரிவிக்கவும்.புத்தகம் நாகரத்னா பதிப்பகம்- சென்னை(9940448599). மற்றும் “விஜயா பதிப்பகம்” கோவை ஆகிய இடங்களில் கிடைக்கும்
16.
uumm |
6:14 மு.பகல் இல் ஜனவரி 30, 2012
i want see my poems in your wordpress.so where is it.i am surching ,but i’m not got it please.
17.
Mohamed Ali Jinnah |
3:11 பிற்பகல் இல் ஜனவரி 31, 2012
http://seasonsnidur.wordpress.com/2010/01/12/%E0%AE%89%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/
உமாவும் கவிதையும–பெண் எனப்படுபவள்…
பெண் எனப்படுபவள்..
பெண் எனப்படுபவள்..
http://nidurseasons.blogspot.in/2009/12/blog-post_6262.html
18.
Mohamed Ali Jinnah |
3:16 பிற்பகல் இல் ஜனவரி 31, 2012
கவிதைகள் அருமை.Please allow me republish your poems with your name and source. waiting for your favourable reply
please visit:-பாருங்கள்
* NIDUR SEASONS
* nidurseasons.com
* seasons nidur (wordpress)
nidurali@gmail.com
19.
uumm |
8:35 மு.பகல் இல் பெப்ரவரி 1, 2012
வணக்கம்.
என் கவிதைகளுக்கு தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி. என் கவிதைகளை தங்கள் தளத்தில் பதிப்பதற்க்கு மிக்க மகிழ்ச்சி. தங்கள் வழி என் கவிதைகள் மக்களை சென்றடைவது நலமே. எனினும் அவற்றை நானும் காணவேண்டும் என ஆசைப்படுகிறேன். எனவே நீங்கள் எந்த தளத்தில் பதித்தாலும் அதை உடனுக்குடன் நன் அறிந்து கொள்ள .அவற்றை என் தளத்துடன் தயவு கூர்ந்து இணைக்கவும்.அல்லது mu_sowmi@yahoo.com என்ற என் வலை தளத்திற்க்கு அனுப்பவும்.இது தங்களுக்கு சிரமமிருக்காது என் எண்ணுகிறேன்.
தொடர்ந்து தங்களின் எண்ணங்களைத்தந்து என்னை உற்ச்சாகப்படுத்தவும்.அவை பல நல்ல கவித்தைகளுக்கு விதைகளாகும் என்பதில் சந்தேகமில்லை.
நன்றி!
அன்புடன்
உமா செளந்தர்யா.
(என் கவிதை தொகுப்பு கிடைத்ததா?..தங்கள் முகவரியை என் மின் அஞ்சலுக்கு அனுப்பி வைத்தால்.புத்தகம் உங்களுக்கு வந்து சேரும்)
20.
S.E.A.Mohamed Ali. "nidurali" |
5:54 பிற்பகல் இல் பெப்ரவரி 4, 2012
Please visit
காதல் சிறகினிலே
http://nidurseasons.blogspot.in/2012/02/blog-post_6714.html
Source : http://uumm.wordpress.com/