Posts filed under 'கவிதை'




தவம்..செய்யப்பார்க்கிறாய்..

gurlz-group [www.friendmails.net.tc]

காதலின்..
கடைசி சொத்து…
காமத்தின்..
முதல்..வித்து..
கைகளுக்குள்..
அடங்கா..காதலை..
கண்ணத்தில்…
நிரப்பப்..
பார்க்கிறாய்…

நெஞ்சத்து..
ஆசையெல்லாம்..
இதழ்..
மையெனக்கொண்டு..
எழுத்துக்கள்…
பதியாமல்..
கவி..எழுதப்
பார்க்கிறாய்..

முடிவில்லா…
எண்ணிக்கைக்கு..
முத்தம்..என்று..
பெயர் வைத்து…
சடை..முடிகள்..
இல்லாமல்..
தவம்..செய்யப்
பார்க்கிறாய்..

Add comment ஆகஸ்ட் 21, 2008

ஒன்றே..கடவுள்..

இறைவனை…
வணங்குபவர்க்கும்…
இயற்க்கையை..
வணங்குபவர்க்கும்…
ஒரே….உருவம்..
ஒரே..கடவுள்…

Add comment ஆகஸ்ட் 20, 2008

சிறகு ..தேவதை…

L o v e b e a t s

காதல்..
றெக்கை..ரெண்டு..
கை இடுக்கில்..
முளைக்க..
கானகம் போன்ற..
வானகத்தில்..பறந்தேன்..

வண்ணங்கள்..குழைத்து..
வானவில்..வரைந்தேன்..
விண்னின்..
சுவருக்கும்..
வெள்ளை..அடித்தேன்..

மனதின்..லயமெங்கும்..
ஷ்வரங்கள்..மீட்ட..
கனவின்..தெருவெங்கும்..
இசையை..சூட்ட…

பறந்தேன்..பால்வெளியில்..
பறவை..ப்போல..
மிதந்தேன்..காருக்குள்..
நீர்த்துகள்..ப்போல..

பருவம்..த்தொலைத்து..
பாலகியானேன்..
சிறகுகள்..முளைத்த..
தேவதையானேன்..

கள்வனொருவன்..
பார்வையின்..
காரணம்..புரிந்தேன்..
காதலே…வாழ்கவென..
கவிதைகள்..புனைந்தேன்…

Add comment ஆகஸ்ட் 20, 2008

அனுப்புகிறேன்..

FunAndFunOnly (www.mails4u.net.tc) - SridhaR

என்..
கனவின்..வழியே..
அனுப்பும்..மலரில்..
மணக்கும்..எந்தன்..
மனதின் வாசம்..

விழிகள்..திறந்தும்..
உறங்கும்.என்னை..
பகைமை கொண்டு..
படுக்கை..பேசும்..

“சரி..சரி..காதல்..”
“விடு..விடு..என்று..”
சமரசம்..செய்யும்..
சாமரம்..வீசும்..
தென்றல்..காற்றும்..

“இரு..இரு..காலம்..
மறுபடி..மாறும்..”
பொறுமையில்..இல்லா..
விளக்கொளி..
தூற்றும்..

சுற்றும்..உலகம்..
சுற்றியிள்ள..உலகம்..
அத்தனையும்..அடக்கம்.
அனுப்புகின்ற..மலரில்..

இத்தனை..ஏச்சுக்கும்..
எனக்கொருபதிலாம்..
எடுத்ததை..நீயும்..
நுகர்கின்ற..நொடியில்…

Add comment ஆகஸ்ட் 19, 2008

திரும்பாதது….

Mail By BooN

ஒவ்வொரு..மடியிலும்..
உறங்கிபார்க்கிறேன்…
இருட்டறையில்…
இளநீரில்….
மிதந்துறங்கிய….
நினைவூர…..

Add comment ஆகஸ்ட் 18, 2008

எவருக்கும்…

காத்திருப்பின்..வலி..
கண்களில்..தெரியும்..
காதலின்..வலி..
நெஞ்சத்தில்..எரியும்…

தனிமை..என்பது..
கொடுமைதாம்…
எவருக்கும்..

www.NidoKidos.Org

Add comment ஆகஸ்ட் 14, 2008

ஆதலினால்..

புள்ளிகளாய்…
உனை வைத்து…
கோலங்கள்…
வரைகிறேன்…
கவிதைகளாய்…

காதலினால்….

1 comment ஆகஸ்ட் 13, 2008

மீண்டும்..பிரிவில்…

பிறிதொருமுறை..
உனை…சந்திக்க..
நேர்ந்தபோது…
சலனமற்ற..
நீரோடையாய்…
கடந்துகொண்டிருந்தது…
கால நிகள்வுகள்..

நீர்த்துளியிலாலோ..
நினைவுகளாலோ..
பட..படக்கும்
இமைகளை..
பார்த்துக்கொண்டிருக்குமோ…
பக்கத்து..ஜீவராசிகள்..
என.பதறிய..
என்..பதற்றம்..
உனக்குப்புரிய..
சாத்தியமில்லை..

விடைபெரும்..நொடியில்..
அறுந்த..மணிகளாய்…
சிதறிய..துயரத்தில்..
எத்தனை..கண்டெடுத்தாய்..
உன்..
மனச்சாட்ச்சியற்ற..
மனக்கண்னில்…

எதற்கும்…இருக்கட்டும்..
என்று…
எடுத்துவைத்த..துயரங்கள்…
நிறுத்திவைத்திருக்கிறது…
உனை..
திரும்பப்பார்க்கும்..
விருப்பத்தை…

2 comments ஆகஸ்ட் 10, 2008

காதலிலும்…

உன்னை..விட்டு..
ஒரு போதும்..
நான்..
பிரிவதுமில்லை..
விலகுவதுமில்லை..
என்றாய்..
எனவே..
இறுதியில்..உன்னை..
சிலுவையில்..அறைந்தேன்..

2 comments ஆகஸ்ட் 5, 2008

கோலம்..

L o v e b e a t s

ஒரு..நாள்..
எழுதும்..
சூரியக்கோலம்..
மறு நாள் இல்லை..
மலர்ந்த…வானில்..

இன்றைக்கும்…
நாளைக்கும்..
தொடர்பில்லையென்றால்..
நாமும்..கொள்வோம்..
தினம்..
ஒரு  கோலம்..

Add comment ஆகஸ்ட் 4, 2008

Previous Posts

Pages

Categories

Links

Meta

Calendar

ஆகஸ்ட் 2008
தி செ பு வி வெ ஞா
« ஜூலை    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Posts by Month

Posts by Category