உமாவும் கவிதையும்:–
மே 27, 2016
uumm
யாழ் மீட்டும் ஒருவனுக்கும்
எனக்கும் காதல்
அவன் ராகங்களாலேயே
ரகசியம் சொல்கிறான்
கம்பிகளுக்கிடையில்
காற்றாக விளையாடி
அவன் கேசம் கலைப்பதே
என் நோக்கம்
பிரியும் ஒலியய் இசையாக்கும்
இயந்திரம் அவன்
அதன் நுட்பமாய்
உளண்றபடி நான்
எங்கேனும்
யாழிசை கேட்டால்
பருகுங்கள் இசையை
சுவாசிக்ககூடும் எங்களை
Entry Filed under: Uncategorized
பின்னூட்டமொன்றை இடுக